"எவன் ஒருவன் தாய் தந்தையருக்கு தேவையானவற்றை கொடுத்து மனம் நோகாமல் வைத்திருக்கனோ அவன் தினம் தினம் கங்கையில் குளித்தற்கு சமம். ஆக தினம் தினம் பாவத்தை கழுவி புண்ணியத்தை அடைந்தவன். ஆகையால் இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு நிகரான கடவுள் உலகில் இல்லை. தாய் தந்தையாரை கவனிக்காமல் எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் என்ன தானம் செய்தாலும் புண்ணியம் கிடைக்காது"

Saturday, November 12, 2011

தீவிரவாதம் ..

பூக்களிலும் கண்ணிர்...
உன்னையும் விட மறுத்ததா தீவிரவாத வண்டுகள்..

இந்த கவிதை மூலம் தான் நான் முதல் முதலாக அங்கீகரிக்க பட்டேன்..எனது கல்லூரி வருட இதழில் அச்சிடபட்டது...

No comments:

Post a Comment